DE விருதுநகர் கிளை துவக்கம்
விருதுநகர் SDOP கிளை புணரமைக்கப்பட்டு DE விருதுநகர் கிளை என்ற பெயரில் புதிய கிளையாக 15.07.2016 அன்று நடைபெற்ற கூட்டத்தில் துவக்கிவைக்கப்பட்டது.
தோழர் புத்திசிகாமணி அவர்கள் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.
தலைவராக தோழர் ராஜமாணிக்கம் அவர்களும் ,
செயலராக தோழர் பாண்டி அவர்களும் ,
பொருளராக தோழர் ராமர் அவர்களும்
ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
புதிய நிர்வாகிகளுக்கு நமது வாழ்த்துக்கள்.