வணிகப் பகுதி உருவாக்கம்
விருதுநகர் மாவட்டம், மதுரை மாவட்டத்துடன் இணைந்திருந்த மாவட்டம் நிர்வாகச் சீர்திருத்தத்தின் காரணமாக விருதுநகர் மாவட்டம் தனியாக பிரிக்கப்பட்டது.
தற்போது வருவாய் மாவட்டமாக மதுரை மாவட்டத்துடன் மீண்டும் விருதுநகர் மாவட்டத்தை இணைக்க வேண்டுமென்று 06.03.2017 அன்று நடை பெற்ற விருதுநகர் மாவட்டச் சங்கச் செயற்குழு ஏகமனதாக தீர்மானிக்கிறது.