5 June 2017


தேசிய தொலைத் தொடர்பு ஊழியர் சம்மேளனம்

விருதுநகர் மாவட்டம்


சிவகாசியில் விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவை மதிக்காமல் மாற்றல் உத்தரவில் ஒரு சங்க ஆதரவோடு செயல்படும் , தொழில் அமைதியைக் கெடுக்கும் சிவகாசி கோட்ட அதிகாரியைக் கண்டித்து…

07.06.2017 புதன்கிழமை
சிவகாசி கோட்ட அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம்
 


14.06.2017 புதன்கிழமை முதல்
விருதுநகர் பொதுமேலாளர் அலுவலக வளாகத்தில்
காலவரையற்ற உண்ணாவிரதப்போராட்டம்


அனைவரும் கலந்து கொண்டு
போராட்டத்தை வெற்றிகரமாக்குவோம் தோழர்களே!


தோழமையுள்ள

G.ராகவன்               N.ராம்சேகர்            P.செல்வராஜ்
மாவட்டத்தலைவர்        மாவட்டச்செயலர்       மாவட்டப்பொருளர்