அஞ்சலி!
NFPTE சம்மேளனத்தின் முன்னாள் பொதுச்செயலர்...
பொதுவுடைமை இயக்கபோராளி...
மார்க்சிய எழுத்தாளர்...
ஞானத்தந்தை...
அருமைத்தோழர் D.ஞானையா அவர்கள் இன்று ( 08/07/2017 ) தனது 95வது வயதில் காலமானார்.
அன்னாரின் மறைவிற்கு விருதுநகர் மாவட்டச் சங்கம் செங்கொடி தாழ்த்தி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது