ALL UNIONS &
ASSOCIATIONS OF BSNL
விருதுநகர்
மாவட்டம்
தோழர்களே! தோழியர்களே!
3வது
ஊதிய மாற்றத்தை விரைவுபடுத்தவும்
, டவர் நிறுவனத்தை அமைக்கும்
அரசின் முடிவை தடுத்து
நிறுத்தவும் , வாடிக்கையாளர் சேவைமையங்களை
தனியார்மயப்படுத்துவதை எதிர்க்கவும்
அனைத்து சங்கங்களும் இனி
ALL UNIONS & ASSOCIATIONS OF BSNL என்ற பதாகையின்
கீழ் செயல்படுவது என
மத்திய சங்கங்கள் சார்பாக
04.10.2017 அன்று டெல்லியில் நடைபெற்ற
கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி
விருதுநகர் மாவட்டத்தில் ALL UNIONS &
ASSOCIATIONS OF BSNL அமைப்பை உருவாக்குவதற்கான கூட்டம் நேற்று
09.10.2017 அன்று NFTE மாவட்டச்சங்க அலுவலகத்தில்
நடைபெற்றது.
NFTE சங்க
மாவட்டச் செயலர் தோழர்
ராம்சேகர் கூட்டமைப்பின் தலைவராகவும்
, BSNLEU சங்க மாவட்டச்செயலர் தோழர்
ரவீந்திரன் செயலராகவும் , SNEA சங்கத்தின்
மாவட்டச்செயலர் தோழர் செந்தில்குமார் பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்
3வது ஊதிய மாற்றத்தை விரைவுபடுத்தவும் , டவர் நிறுவனத்தை அமைக்கும் அரசின் முடிவை தடுத்து நிறுத்தவும் , வாடிக்கையாளர் சேவைமையங்களை தனியார்மயப்படுத்துவதை எதிர்க்கவும் அனைத்து சங்கங்களும் இனி ALL UNIONS & ASSOCIATIONS OF BSNL என்ற பதாகையின் கீழ் செயல்படுவது என மத்திய சங்கங்கள் சார்பாக 04.10.2017 அன்று டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் ALL UNIONS & ASSOCIATIONS OF BSNL அமைப்பை உருவாக்குவதற்கான கூட்டம் நேற்று 09.10.2017 அன்று NFTE மாவட்டச்சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.
NFTE சங்க மாவட்டச் செயலர் தோழர் ராம்சேகர் கூட்டமைப்பின் தலைவராகவும் , BSNLEU சங்க மாவட்டச்செயலர் தோழர் ரவீந்திரன் செயலராகவும் , SNEA சங்கத்தின் மாவட்டச்செயலர் தோழர் செந்தில்குமார் பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்
: கீழ்க்கண்ட முடிவுகள்
எடுக்கப்பட்டன :
16.10.2017
விருதுநகர் பொதுமேலாளர் அலுவலகம் முன்பாக மாவட்டந்தழுவிய ஆர்ப்பாட்டம்
15.11.2017
தொகுதி பாராளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை மனு அளிப்பது.
16.11.2017
விருதுநகரில் மனிதச்சங்கிலி இயக்கம் நடத்துவது
12.12.2017&13.12.2017
இரண்டு தினங்கள் வேலைநிறுத்தம் நடத்துவது
போராடுவோம்!
வெற்றி பெறுவோம்! அணிதிரள்வீர்
தோழர்களே!
தோழமையுடன்
மாவட்டச்செயலர்கள்
BSNLEU – NFTE – SEWA – TEPU – SNEA – AIBSNLEA - AIGETOA
விருதுநகர்
மாவட்டம்