நமது மாவட்டத்திற்கு புதிய பொதுமேலாளர்...
நமது விருதுநகர் மாவட்டத்திற்கென தனிப் பொதுமேலாளர் இல்லாத நிலை நீடித்து வந்த நிலையில்...
திரு.V.செந்தில்வாசன் , ITS
நமது மாவட்டத்திற்கு புதிய முதன்மைப் பொதுமேலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு நமது வாழ்த்துகள்
திரு.V.செந்தில்வாசன் , ITS அவர்கள் இதற்கு முன்பு STR Circle பகுதியில் சென்னையில் முதன்மைப் பொதுமேலாளராக பணிபுரிந்துள்ளார்.